குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்: சஜித்

Easter Sajith Premadasa Easter Attack Sri Lanka
By Rakesh Apr 09, 2023 03:57 AM GMT
Report

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து செய்தி தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதலின் வலிமிகுந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்: சஜித் | Easter Attack Sri Lanka

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்

மனித வாழ்வுக்கு விடுதலை அளித்த இயேசு கிறிஸ்துவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

மனித குலத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, இயேசு கிறிஸ்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கல்வாரியின் கொல்கொத்தா மலையின் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நாள், அதாவது உயிர்த்தெழுதல், உயிர்த்த ஞாயிறு என்று அழைக்கப்படுகின்றது.

உயிர்த்தல் என்பது மனிதன் கடப்பதற்கு இயேசு வழங்கிய மாபெரும் பரிசு, அன்பைப் பற்றி நாம் பேசினால், ஈஸ்டர் நிச்சயமாக அதன் திருப்புமுனையாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்: சஜித் | Easter Attack Sri Lanka

ஈஸ்டர் அன்று புனித சபை பிறந்தது அன்பு மதம் உலகம் முழுவதும் பரவியது. இதற்கிடையில், இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட 8 இடங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

விசாரணை

இது நாட்டுக்கு ஒரு கரும்புள்ளியை உருவாக்கியது. ஈஸ்டர் ஆராதனைகளில் கலந்துகொண்ட கிறிஸ்தவ பக்தர்கள் உட்பட ஒரு குழுவினர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்: சஜித் | Easter Attack Sri Lanka

அப்போதுதான் ஈஸ்டர் தாக்குதலின் வலிமிகுந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். அதற்காக அன்றும், இன்றும், நாளையும் உறுதியாக,மாறாமல் முன்நிற்போம் என்பதை குறிப்பிட விரும்புவதுடன், அந்தத் தாக்குதலின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அது ஒரு கோழைத்தனமான, மனிதாபிமானமற்ற, இழிவான தாக்குதல் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

மனிதாபிமானமற்ற செயல்

மத நம்பிக்கையுடனும், மனித நேயத்துடனும், மத நடவடிக்கைகளுக்காக தேவாலயங்களுக்கு வரும் அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்கள், குருட்டு பக்தி கொண்ட சில பைத்தியக்காரர்களின் மனிதாபிமானமற்ற நிலையை உணர்த்துகின்றது.

ஆனால், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி பாவத்தால் அன்பு சிலுவையில் அறையப்பட்டாலும், நிச்சயமாக அன்பே உயர்வாகக் காணப்படும். உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், உயிலங்குளம், Savigny-le-Temple, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US