இலங்கையில் அமெரிக்க டொலரில் ஏற்படும் சடுதியான மாற்றம்! 335 ரூபாயை எட்டியது
இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15.06.2023) வௌியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் டொலரின் நிலவரம்
இலங்கை வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 315.00 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மக்கள் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 313.46 ரூபாவாகவும், விற்பனை விலை 328.20 ரூபாவாகவும் காணப்படுகிறது.
சம்பத் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 311.28 ரூபாவாகவும், விற்பனை விலை 328.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.
ஹட்டன் நஷனல் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 313.00 ரூபாவாகவும், விற்பனை விலை 330 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
