இலங்கையில் அமெரிக்க டொலரில் ஏற்படும் சடுதியான மாற்றம்! 335 ரூபாயை எட்டியது
இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15.06.2023) வௌியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் டொலரின் நிலவரம்
இலங்கை வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 315.00 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மக்கள் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 313.46 ரூபாவாகவும், விற்பனை விலை 328.20 ரூபாவாகவும் காணப்படுகிறது.
சம்பத் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 311.28 ரூபாவாகவும், விற்பனை விலை 328.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.
ஹட்டன் நஷனல் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 313.00 ரூபாவாகவும், விற்பனை விலை 330 ரூபாவாகவும் காணப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam