பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்

Ampara Eastern Province
By DiasA Mar 03, 2024 01:46 AM GMT
Report

இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் பொத்துவில் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொத்துவில் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய நீதிபதி ரிஸ்வான் அங்கு பல ஆண்டுகளாக தவணையாக இழுபட்டு வந்த நூற்றுகணக்கான சிவில் வழக்குகளை துரிதமாக அதிரடி தீர்ப்புக்கள் வழங்கி மக்களுக்கு தீர்வை ரிஸ்வான் பெற்றுக் கொடுத்துள்ளார்.

புதிய பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

புதிய பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

போதைப்பொருள் பாவனை

பொத்துவில் பகுதியில் சட்டவிரோத போதை பாவனை.மற்றும் விற்பனை போன்ற வழக்குகளில் இறுக்கமான தீர்ப்புகளை வழங்கி பொத்துவில் பகுதியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

தற்போது அக்கரைப்பற்று பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை போன்ற வழக்குகளில் இறுக்கமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றார்.

பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம் | District Judge Rizwan Transferred To Akkaripadu

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நீண்ட காலங்களாக இழுபட்டு வந்த குடும்ப தகராறுகள் .பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சிறிய விடயங்கள் அடங்கிய வழக்குகள் தற்போது உடனுக்குடன் திறந்த மன்றில் நீதிபதி ரிஸ்வான் தீர்வு கொடுத்துள்ளார்.

அதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள். அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றின் வரலாற்றிலே மாலை 5 மணி கடந்தும் சிவில் வழக்குகள் நடைபெற்று வருகின்றது.

காசாவில் பட்டினியால் இறக்கும் மக்கள் - இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்

காசாவில் பட்டினியால் இறக்கும் மக்கள் - இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்

சிவில் வழக்குகள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நீண்ட காலங்களாக தவணை தவணையாக இழுபட்டு வரும் ஆயிரக் கணக்கான சிவில் வழக்குகள் இந்த ஆண்டுக்குள் துரிதமாக தீர்ப்பு வழக்கப்படும் என்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுகள் கடந்தும் சுமார் 700 காணி வழக்குகள் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் தவணைகளாக இழுபட்டு வருகின்றதாம். அதனால் மக்கள் நேரத்தையும் காலத்தையும் கடத்தி பணத்தையும் வீணாக செலவு செய்து ஒரு தீர்வு காணப்படாமல் வழக்காளிகள் மற்றும் எதிராளிகள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

இதேவேளை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நீண்ட காலங்களாக தவணைகளாக இழுபட்டு வருகின்ற சிவில் வழக்குகளுக்கு நீதிபதி ரிஸ்வான் மூலமாக விரைவில் தீர்வு காணப்படும் என்று மக்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பலமாகவே இருந்து வருகின்றது.

கடற்றொழிலாளர் என்ற போர்வையில் போதைப்பொருள் வர்த்தகம்: தம்பிராசா குற்றச்சாட்டு

கடற்றொழிலாளர் என்ற போர்வையில் போதைப்பொருள் வர்த்தகம்: தம்பிராசா குற்றச்சாட்டு

வாரத்தில் திங்கள் மற்றும் புதன்கிழமை மட்டுமே சிவில் வழக்குகள் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வருவதனால் மக்களின் வழக்குகளை கையாள்வதற்கு நாட்கள் போதாமல் உள்ளது அதனால்தான் இந்த 2 தினங்களிலும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரையும் வழக்குகளை நீதிபதி ரிஸ்வான் நடத்தி வருகின்றார்.

இந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த செயற்பாடுகள் மூலமாக 3 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு வரும் காணி வழக்குகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நீதிபதி ரிஸ்வான் தீர்ப்பு வழங்குவார் என்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் செயற்படும் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் பலரையும் வியக்க வைக்கும் ஒரு தமிழனின் முயற்சி!

இயக்கச்சியில் பலரையும் வியக்க வைக்கும் ஒரு தமிழனின் முயற்சி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US