கிளிநொச்சியில் கடல்பாசி வளர்ப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
Kilinochchi
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் கடல்பாசி வளர்ப்பில் ஈடுபடும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(20.05.2024) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda)தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பிரச்சினைக்கான தீர்வு
இதில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டு குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் அதற்கான தீர்வினை பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US