யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் கலந்துரையாடல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பலுவை ரணில் அரசாங்கமாக இருந்தாலும், எதிர் தரப்பின் அரசாங்கமாக இருந்தாலும், பொதுமக்களின் மீதே செலுத்துவார்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று (14.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே கலந்துகொண்ட
கருத்துரையும் திறந்த கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று(14.09.2024) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பொதுமக்கள்
கலந்துரையாடலில் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
