இந்தியா - இலங்கை முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
இந்தியா - இலங்கைக்கு இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் முதலீடுகள் தொடர்பாக இந்திய அரசாங்க குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (12.03.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் சிறி பூபிந்தர் சிங் பல்லா தலைமையிலான குழுவினர், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக 3 நாள் இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய உயர் அதிகாரிகள்
மேலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam