தேசபந்து தொடர்பான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்..
Parliament of Sri Lanka
Deshabandu Tennakoon
By Benat
22 days ago
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
151 பெரும்பான்மை வாக்குகளால் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும்பான்மை வாக்குகள்
பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், எதிராக எவ்வித வாக்குகளும் அளிக்கப்படவில்லை.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான குழுவொன்றை நியமிக்கும் யோசனை நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கம் வந்தது - 40 வருடமாக லொட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US