முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஆணின் சடலம்
Sri Lanka Police
Mullaitivu
Northern Province of Sri Lanka
Crime
By Yathu
முல்லைத்தீவு (Mullaitivu) முறிகண்டி பகுதியில் ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்றையதினம் (13.05.2024) முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள ஆட்களற்ற காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த ராசியில் பிறந்தவர்கள் காதலர்களை ஏமாற்றாமல் நேர்மையாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல குடும்ப தலைவனாக இருக்க முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர் Manithan
Optical illusion: இதில் அதிகமான “8“ எனும் இலக்கங்களுக்கிற்கு நடுவே இருக்கும் “6“ எனும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US