தயாசிறி ஜயசேகர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரது தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரதி பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருக்கவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் தயாசிறி ஜயசேகரவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தயாசிறி ஜயசேகர எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
