நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் பலி
Srilanka
Corona
Death
By Ajith
இலங்கைக்குள் மேலும் 6 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்று ஒருநாளில் மாத்திரம் அதிகளவான கோவிட் தொற்றாளிகளாக 1531பேர் கண்டறியப்பட்டனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1531 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,484 ஆக உயர்வடைந்துள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US