உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: 65 மில்லியன்களை செலுத்தாத அதிகாரிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

Sri Lanka Police Easter Maithripala Sirisena
By Sivaa Mayuri Sep 27, 2024 06:03 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்கத் தவறியதற்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், நீதியரசர் சிரான் குணரத்ன, நீதியரசர் குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் நிலந்த ஜயவர்தனவை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம், திலீப பீரிஸ், பிரதிவாதிகள் நட்டஈடு அலுவலகத்திற்கு செலுத்திய கொடுப்பனவுகளின் விபரங்கள் மற்றும் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

அநுரவின் நகர்வில் அவதானம் அவசியம்: வெளியான முன் எச்சரிக்கை

அநுரவின் நகர்வில் அவதானம் அவசியம்: வெளியான முன் எச்சரிக்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

எனினும், நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, தனது கட்சிக்காரர் இதுவரை மொத்தம் 75 மில்லியன் ரூபாய் தொகையில் 10 மில்லியன் ரூபாய் தொகையை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: 65 மில்லியன்களை செலுத்தாத அதிகாரிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு | Contempt Case On Official Regarding Easter Attack

தனது வாடிக்கையாளர் தற்போது கட்டாய விடுப்பில் இருப்பதாகவும், மீதமுள்ள தொகையை செலுத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இந்த சிரமம் வேண்டுமென்றே கூறப்பட்டதல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தீர்மானித்ததுடன், நிலந்த ஜயவர்தனவை ஒக்டோபர் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

இழப்பீடு

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: 65 மில்லியன்களை செலுத்தாத அதிகாரிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு | Contempt Case On Official Regarding Easter Attack

இதன்படி, கடமையை தவறவிட்டமைக்காக, மைத்ரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாய்களும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு சட்டப்பூர்வ கடமைகளைச் செய்யத் தவறியதற்காக தலா 75 மில்லியன் ரூபாய் இழப்பீடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாய்களை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. 

சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

வளிமண்டலத்தளம்பல் நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலத்தளம்பல் நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US