அயலவர்களுக்கிடையில் மோதலில் ஆண் ஒருவர் அடித்துக் கொலை!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Rakesh
இரத்தினபுரி – அயகம, சமருகம பகுதியில் நேற்று(28) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 57 வயதுடைய ஆண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது அயலவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US