அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழ் இருந்த முக்கிய நிறுவனங்கள் ஜனாதிபதி வசம்!
Colombo
Sarath Weerasekara
Gotabaya Rajapaksa
By Murali
அமைச்சர் சரத் வீரசேகரவின் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரண்டு நிறுவனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, சரத் வீரசேகரவின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஆகியவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை மூலம், சரத் வீரசேகரவின் அமைச்சரவை அமைச்சு மட்டுமே இலங்கை காவல்துறை மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் விடப்படும்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US