மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை
Sri Lanka
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Rukshy
கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (22) உயர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண்களும் (ASPI) இன்று 231.64 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
நாளின் வர்த்தக முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 16,828.80 புள்ளிகளாக பதிவானதுடன், இது பங்கு விலைச் சுட்டெண்ணில் இதுவரை பதிவு செய்த அதிகபட்ச மதிப்பாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.66 பில்லியன் ரூபாய் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US