தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணத்தை அம்பலப்படுத்திய முதலிகே
ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வசந்த முதலிகே குற்றஞ் சுமத்தியுள்ளார்.
அத்தோடு, அந்த குற்றச்சாட்டில் இருந்து தனது நண்பரை காப்பாற்றி அதை குரங்குகள் மீது சுமத்துவதற்காக அரசாங்கம் இந்த குரங்கு கணக்கெடுப்பை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேங்காய் பற்றாக்குறை
கடந்த அரசாங்க காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நண்பர்களுக்கு உபசாரம், அரசியல் செல்வாக்கு, டீல் என்று விமர்சிக்கப்பட்டதாகவும், இன்று அவை என்னவென்று தான் வியப்படைவதாகவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு (2026) நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
