ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அவரைப் பரிசோதித்து மருத்துவச் சான்றிதழ்களை வழங்கிய 5 மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் குறிப்புகள் அளித்த ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் மருத்துவர்களிடமிருந்து தொடர்புடைய வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான உடல்நிலை
ரணில் விக்ரமசிங்க கடுமையான உடல்நிலை பாதிப்பில் இருப்பதாகவும், அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மருத்துவமனையில் இருந்து அவசரமாக சென்றமையால் ஏற்பட்ட சர்ச்சையே தற்போது விவாதமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam