தோல்வியில் முடிந்த ஐந்து நாள் போராட்டம்:சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

India
By Chandramathi Dec 10, 2022 02:10 PM GMT
Chandramathi

Chandramathi

in இந்தியா
Report

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தற்போது இந்த சிறுவனின் மரணம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

400,000 இந்திய ரூபாய் இழப்பீடு

இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியில் உள்ள போபால் நகரிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெதுல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தோல்வியில் முடிந்த ஐந்து நாள் போராட்டம்:சிறுவனுக்கு நேர்ந்த சோகம் | Child Who Died After Falling Into 400 Feet Well

இவ்வாறு உயிரிழந்த எட்டு வயது சிறுவனின் குடும்பத்திற்கு 400,000 இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 06ஆம் திகதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயதுச் சிறுவனை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், அச்சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

இது தொடர்பில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை

தோல்வியில் முடிந்த ஐந்து நாள் போராட்டம்:சிறுவனுக்கு நேர்ந்த சோகம் | Child Who Died After Falling Into 400 Feet Well

இந்த பதிவில்“பெதுலின் - மாண்ட்வி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அது பயனளிக்காமை மிகவும் கவலையளித்துள்ளது.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன், இந்த துயர நேரத்தில் குடும்பத்தினர் பலம் பெற வேண்டும் என்று நம்புகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் அவர்களுடன் உள்ளதுடன் சிறுவனின் குடும்பத்திற்கு மாநில அரசிடமிருந்து 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US