செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் : அரை இறுதிக்கு தெரிவான அணிகள்
Cricket
Sports
ICC Champions Trophy
By Indrajith
சர்வதேச கிரிக்கட் சம்மேளன (ICC) செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் B குழுவில் இருந்து, அவுஸ்திரேலிய அணி, அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பேற்றுள்ளது.
நேற்று (28) பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதுவரை 4 புள்ளிகள்
இதன் அடிப்படையில், இதுவரை 4 புள்ளிகளை பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றது.
இதேவேளை A குழுவில் இருந்து ஏற்கனவே இந்தியாவும், நியூசிலாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US