சீமெந்தை வைத்து மேற்கொள்ளப்படும் ஏமாற்று வேலைகள்
தற்போது சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு சில நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று வேலை என கட்டிட, கைத்தொழில் மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து கையிருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீமெந்து மூட்டை ஒன்று 1500 ரூபாவிற்கும் குறைவான விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு சில நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நிறுவனங்கள் நாட்டின் சீமெந்தில் 32 சதவீதமும், 18 சதவீதமும் இறக்குமதி செய்து பொதியிடப்பட்ட பொருட்களை உள்நாட்டில் விநியோகம் செய்கின்றன என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam