முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு
கடந்த காலங்களில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யும் பணியில் சட்டமா அதிபரின் திணைக்களம் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், மற்ற மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும், ஐந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களமும் (CID) மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவும் (Bribery Commission) ஏற்கனவே குறித்த நபர்களுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் சிரேஸ்ட அரச அதிகாரிகள் சிலர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
