இந்தியாவில் விமானப் பணியாளரை தாக்கிய பயணி மீது வழக்கு தாக்கல்
இந்தியாவின் லக்னோவில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், விமான நிறுவன பணியாளரை தாக்கியதாக கூறி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ விமான நிலையத்தில் வைத்து இந்த பணியாளரை கடித்ததற்காக பெண் பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஒன்றின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து குறித்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் மன அழுத்தத்தில் இருந்ததாக பொலிஸார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.
“முன்னதாக விமானத்தில் ஏறிய ஏனைய பயணிகளுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விமானக் குழுவினர் அவரை அமைதிப்படுத்த முயன்றபோது, அவர் பொறுமையை இழந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியள்ளனர்.
தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..! சாணக்கியன் கேள்வி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam