ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
Colombo
Johnston Fernando
Sri Lanka Politician
By Indrajith
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றில், 2025 ஜூலை 7 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதோச ஊழியர்களை, உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் பதிலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பொது வளங்களை தவறாகப் பயன்படுத்தினார்.
பாரிய நிதி இழப்பு
இதன் காரணமாக, அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டதாக, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற விசாரணையின் போது, பிரதிவாதிகள் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 57 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US