செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை
Sri Lankan Tamils
Jaffna
Ministry Of Public Security
Ilanseleyan
chemmani mass graves jaffna
By Sajithra
யாழ். அரியாலை - செம்மணி பகுதியில் இருக்கக்கூடிய சிந்துபாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
குறித்த செம்மணி மயானப்பகுதியில், தற்போது அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஜுன் 02ஆம் திகதி வரை அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில், ஒரு 14 வயதுக்கு உட்பட குழந்தையின் சடலமும் கண்டடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US