பண்டாரவளையில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த கார்
Sri Lanka Police
Badulla
Sri Lanka Police Investigation
Accident
By Aanadhi
பதுளை(Badulla) மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று(25) மாலை சொகுசுக் கார் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
பண்டாரவளை, தந்திரிய பிரதேசத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
தீப்பற்றி எரிந்த கார்
விபத்தின் போது காருக்குள் சிக்கியிருந்த சிறு குழந்தை உள்ளிட்ட குடும்பமொன்றை பிரதேசவாசிகள் பாதுகாப்பாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
காரின் தீயை அணைப்பதில் பிரதேசவாசிகள் மற்றும் வீதியால் பயணித்த ஏனைய வாகன சாரதிகள் ஒன்றிணைந்து கடும் முயற்சியில் ஈடுபட்ட போதும், தீயினால் கார் பெரும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US