இந்தியாவுடனான உறவை புறக்கணிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ: கனேடிய மக்கள் வெளிப்படை
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடனான உறவை சரியாக கையாளவில்லை என சுமார் ஆய்வென்றில் தெரியவந்துள்ளது.
கனேடிய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 சதவிகிதமானவர்கள் இவ்வாறு கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய மக்கள் கருத்து Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada (APF) என்னும் அமைப்பும் சமீபத்தில் ஆய்வென்றை மேற்கொண்டிருந்தது.
இருதரப்பு உறவு
இதில் இந்தியா கனடா இருதரப்பு உறவுகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரிவர கையாளவில்லை என 39 சதவிகித கனேடியர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், அதே நேரத்தில், 32 சதவிகித கனேடியர்கள், இந்தக் கருத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
இதன்படி ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருக்கும்வரையில், இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என 39 சதவிகித கனேடியர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam