எதற்கு முன்னுரிமை? கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு
நமது இராணுவம் திறம்பட செயல்பட, நமது உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனேடிய பெண்ணான அனிதா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் முன்னுரிமை வழங்கவுள்ள விடயங்கள் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,
அனைத்து கனேடிய விமானப்படை உறுப்பினர்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உணர்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு தேவைப்படும் போது அவர்களுக்கு தேவையான ஆதரவை பெறுவதையும், நீதிக்கான கட்டமைப்புகள் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துவதே எனது முதன்மையான முன்னுரிமை.
இராணுவத்தில் தவறான நடத்தை என்பது ஒரு பெண்ணின் பிரச்சினை மட்டுமல்ல.
நமது இராணுவம் திறம்பட செயல்பட, நமது உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், அவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.
இந்த நெருக்கடியை சரிசெய்வதே எனது முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
செய்திகளின் தொகுப்பு...
கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!
கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்! மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
