பிரித்தானிய ராணுவம் போருக்கு தயாராக வேண்டும்: ரஷ்யா தொடர்பில் முதன்மை தளபதி - செய்திகளின் தொகுப்பு
சாத்தியமான மூன்றாம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுமாறு ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலைவெறித் தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாக பிரித்தானியாவின் புதிய இராணுவத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார். மேலும், துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டும் போரிடத் தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam