பிரித்தானிய ராணுவம் போருக்கு தயாராக வேண்டும்: ரஷ்யா தொடர்பில் முதன்மை தளபதி - செய்திகளின் தொகுப்பு
சாத்தியமான மூன்றாம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுமாறு ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலைவெறித் தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாக பிரித்தானியாவின் புதிய இராணுவத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார். மேலும், துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டும் போரிடத் தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
