இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்!
Sri Lanka
Sri Lankan Peoples
Crime
By Chandramathi
பொதுமக்களிடமிருந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இவற்றுள் 811 முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இதேவேளை சுற்றிவளைப்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்தது ஏன், குழந்தைகளின் நிலை?- முதன்முறையாக கூறிய விஜய் யேசுதாஸ் Cineulagam
இந்தியர்களை ஈர்க்க ஜேர்மனி நடவடிக்கை., தொழிலாளர் பற்றாக்குறையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு News Lankasri
வேட்டையன் படத்துடன் வெளிவந்த பிளாக் படத்தின் 7 நாட்கள் வசூல்.. ஜீவாவிற்கு வெற்றி கிடைத்ததா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US