மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாடுகளுக்கான தூதரகங்கள் ஊடாக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தகவல்
மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அவதானம செலுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பான ஆலோசனைகளை தூதரகங்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்துகொள்ள 0112 33 88 12 அல்லது 0117 71 11 94 என்ற இலக்கங்கள் ஊடாக கொன்சியுலர் பிரிவை நாட முடியுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam