மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாடுகளுக்கான தூதரகங்கள் ஊடாக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தகவல்
மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அவதானம செலுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பான ஆலோசனைகளை தூதரகங்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்துகொள்ள 0112 33 88 12 அல்லது 0117 71 11 94 என்ற இலக்கங்கள் ஊடாக கொன்சியுலர் பிரிவை நாட முடியுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam