மாத்தறையில் அடையாளம் தெரியாத வயோதிபரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Matara
Southern Province
By Aanadhi
மாத்தறை, மிதிகம தொடருந்து நிலையம் அருகே இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மிதிகம தொடருந்து நிலையத்தை அண்டிய பகுதியில் கழிவு நீர் வழிந்தோடும் கால்வாயில் குறித்த வயோதிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்துக்குரியவர் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை
சடலத்தின் அருகே குறித்த நபரின் ஆடைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்ட பொலிஸார், அதனை பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US