வடக்கு தமிழர் தேசமா, மனித புதைக்குழியின் இருப்பிடமா! செம்மணியில் வெளிவரும் மர்மங்கள்
செம்மணியென்பது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் ஆறாத வடுவாக நெஞ்சை உறையவைக்ககூடிய ஒரு விடயமாக உள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பல படுகொலைகள் உள்ளன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்ட இந்த படுகொலைகள் முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறவில்லை.
தற்போதுவரை சத்தமில்லாத இனவழிப்புகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
அதற்று அநுர அரசாங்கமும் விதிவிலகல்ல ,செம்மணி புதைக்குழியில் திட்டமிட்டு கொல்லப்பட்டது வரலாறு” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri