2024 ஆம் ஆண்டுக்கான சுபநேரங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான சுபநேரங்கள் தொடர்பான அறிவிப்பை பின்பற்றுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்வேறு கருத்துக்களுக்கு ஏமாறாமல், அரச ஜோதிட குழுவினால் தயாரிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சுபநேர குறிப்பின் பிரகாரம் சிங்கள புத்தாண்டு சுபச் சடங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு சடங்கு
1993 ஆம் ஆண்டு முதல், அரச ஜோதிடர்கள் குழு ஒன்று கூடி, புத்தாண்டுக்கான சுபநேரத்தை தொகுத்து வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஜோதிட குழுவினால் தயாரிக்கப்பட்ட சுப குறிப்பின் படி புத்தாண்டு சடங்குகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.

சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை நடத்திய முக்கியஸ்தர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
