ஜனாதிபதியின் முக்கிய முடிவில் அடுத்த நகர்வு
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டங்களை பயன்படுத்தி தனது பதவிக்காலத்தை ஆறு வருடங்களாக நீட்டிக்க முயற்சிக்கலாம் என வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, தமக்கு பின்னர் எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காக, ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கி நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க நினைக்க வாய்ப்புள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இதன்போது பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam