யாழில் இடம்பெறும் வாள் வெட்டுக்கள், ஆட்கடத்தல்களுக்கு துணைபோகும் இராணுவத்தினர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு மற்றும் ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இராணுவத்தின் மறைகரம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (18.06.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கடத்தல்கள், கைதுகள் மற்றும் வாள்வெட்டு ஆகியவற்றுக்கு மலிந்த இடமாக யாழ்ப்பாண மண் தற்போது மாறியுள்ளது. இதற்கு பின்னால் இராணுவத்தினரின் மறைகரம் உள்ளது.
அத்துடன், பொலிஸாரின் ஒத்துழைப்புகளும் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதே இதன் மூலம் வெளிப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
