ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் யானை தாக்கி பரிதாப உயிரிழப்பு
Sri Lanka Police Investigation
Elephant
Accident
By Rakesh
வயல்வெளிக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் புஞ்சிஹல்மில்லேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கஹடகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயான ஆர்.டபிள்யூ.எம்.ஜி.அபேரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் இ.எஸ்.அபேசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களும் பத்திரிகைகளின் புனைவுகளும் 11 மணி நேரம் முன்
கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல் Manithan
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க தர்மபிரபுக்களாக இருப்பார்களாம்..எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
CWC 5 மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து ஒரே வரியில் முடித்த மாகாபா... என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam
Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US