இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்
இலங்கை தேசிய புலனாய்வு துறை அதி முக்கிய அறிக்கை ஒன்றை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கியுள்ளதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை சஜித் பிரேமதாச வெற்றி பெற முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறியமை உண்மையான விடயம் என அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மிகப்பெரிய திருப்பு முனைக்கு ரணில் தயாராகி வருவதாகவும் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறவுள்ள திருப்பு முனைகள் மற்றும் உண்மைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan