அநுரவை கோபப்படுத்துவதை தவிர்த்த மோடி
தெற்காசிய பிராத்தியத்தில் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில், இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அநுரவின்(Anura Kumara Dissanayaka) வெற்றியை இந்தியா ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றது.
இந்தியாவுக்கு எதிராக செயற்பட்ட ஜேவிபி(JVP) அணியை பற்றி இந்தியாவிற்கும் நன்றாகவே தெரியும்.
எனவே, இந்தியா(India) எச்சரிக்கை உணர்வோடு அவசரப்பட்டு எதையாவது கூறி அவர்களை கோபப்படுத்தாமல் அனுப்பி வைக்கவே முடிவு செய்து இந்த சந்திப்பை நடத்தியுள்ளது” என்றார்.
இது தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
