அரகலய ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேசத்தில் இருந்து குவிந்த பெரும்தொகை பணம்
மேற்குலக நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்களை தமது பலமாக பயன்படுத்தி வருகின்றன.
எனவே, அவற்றை அறிந்தே இந்தியா குறித்த நிறுவனங்கள் தொடர்பில் பல சட்டங்களை கடைபிடித்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது முன்னிலையில் இருந்து இயங்கிய தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான ஒரு பின்னணியிலேயே பணம் கிடைக்கபெற்றிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
எனவே, அவ்வாறான நிதி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எந்த வகையில் வந்து சேரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவார். ஆகையால் இந்தியா மேற்கொள்ளும் குறித்த நடவடிக்கையை அவரும் மேற்கொள்வாரா என்னும் கேள்வி எழுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam