அரகலய ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேசத்தில் இருந்து குவிந்த பெரும்தொகை பணம்
மேற்குலக நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்களை தமது பலமாக பயன்படுத்தி வருகின்றன.
எனவே, அவற்றை அறிந்தே இந்தியா குறித்த நிறுவனங்கள் தொடர்பில் பல சட்டங்களை கடைபிடித்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது முன்னிலையில் இருந்து இயங்கிய தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான ஒரு பின்னணியிலேயே பணம் கிடைக்கபெற்றிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
எனவே, அவ்வாறான நிதி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எந்த வகையில் வந்து சேரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவார். ஆகையால் இந்தியா மேற்கொள்ளும் குறித்த நடவடிக்கையை அவரும் மேற்கொள்வாரா என்னும் கேள்வி எழுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan