வரி வருமானத்தை முதல் ஆளாக தாக்கல் செய்த ஜனாதிபதி
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Income Tax Return
By Indrajith
2024–2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி வருமானத்தை முதல் ஆளாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தாக்கல் செய்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின், புதிய இணையம் மூல வரித்தளம் இன்று(02.06.2025) காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முதல் ஆளாக, 2024–2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி வருமானத்தை தாக்கல் செய்தார்.
செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
இந்த நிலையில், பொது நிதியைப் பாதுகாக்கும் நோக்கில், ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்டத்திற்குள் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று, ஜனாதிபதி, இதன்போது அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

Mahanadhi: பசுபதியின் முகத்திரையை கிழிக்க போராடிய வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. இனி நடக்கப்போவது என்ன? Manithan

IQ test: இங்கு ஏழைக் குடும்பம் எது? 5 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US