ரோமில் இடிந்து விழுந்த பழமையான கோபுரம்.. ஒரு தொழிலாளி பலி!
இத்தாலி தலைநகர் ரோமில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்திய ரோமில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி 11 மணிநேர போராட்டத்துக்கு பின்னர், காயங்களுடன் மீட்கப்பட்டார்.
பிரதமர் இரங்கல்
எனினும், அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
❌️ #Roma, estratto in vita dai #vigilidelfuoco e affidato ai sanitari per il trasporto in ospedale l'operaio bloccato sotto le macerie per il crollo della Torre dei Conti. Sul posto hanno operato 140 unità del Corpo nazionale [#3novembre 23: pic.twitter.com/lPr7gH8qD9
— Vigili del Fuoco (@vigilidelfuoco) November 3, 2025
இந்நிலையில், குறித்த நபரின் இழப்புக்கு இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி இரங்கலை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri