பல்லாயிரம் மில்லியன் உளவு விமானத்தை இழந்த அமெரிக்கா - உடைக்கப்படும் இரகசியங்கள்!
கடந்த வாரம் 6 மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது 3 மணித்தியாலத்திற்கு ஒரு தடவை தாக்குதல் நடத்தப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எண்ணெய் தற்போது வரை இந்தியாவிற்கு சென்று கொண்டுதான் இருக்கின்றது.
மேலும் இந்த போரின் முடிவு அமெரிக்காவின் பலத்திற்கும் அமெரிக்காவின் பெயருக்கும் மத்திய கிழக்கில் இருக்கக்கூடிய அதனுடைய பலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பலத்த அடியாகத்தான் இருக்கப் போகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri