என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊழல்களை வெளிப்படுத்துவேன் : அன்னராசா

Jaffna Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Erimalai Jan 09, 2024 05:32 AM GMT
Report

என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊழல்களை வெளிப்படுத்துவேன் என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளரரும், முன்னாள் சம்மேளன தலைவருமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி ஊடக மையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இம்யூனோகுளோபுலின் ஊழலின் பிரதான சந்தேக நபர் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தகவல்

இம்யூனோகுளோபுலின் ஊழலின் பிரதான சந்தேக நபர் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தகவல்

மேலும் தெரிவிக்கையில்,

சந்திப்பு புறக்கணிப்பு

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள், கூட்டுறவாளர்கள், பலநோக்கு கூட்டுறவு சங்கங்களோடு கடற்றொழிலாளர்களையும் இணைத்து கடந்த சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊழல்களை வெளிப்படுத்துவேன் : அன்னராசா | Am Shot Dead Will Expose Scandals Against Minister

வடக்கு மாகாணத்திலுள்ள பல கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களை புறக்கணித்து குறிப்பாக முல்லைத்தீவு, காரைநகர், ஊர்காவற்றுறை சமாசங்களை புறக்கணித்த நிலையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்நடவடிக்கையினால். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடற்றொழிலாளர் விடயத்தில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கன மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கன மழை

ஒரு கட்சி சார்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முதன்மையாக இருக்கின்ற நிலையில் வடக்கிற்கு வந்த ஜனாதிபதி ஒரு கட்சி சார்பில் அழைக்கப்பட்டவர்களுடன் மட்டும் சந்திப்பினை மேற்கொண்டதன் மூலம் அவர் ஒரு கட்சிக்கான ஜனாதிபதியா? இல்லை கட்சி சார்பானவர்களுக்கான ஜனாதிபதியா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றோம்.

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் உண்மைகளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூறி விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே உண்மைகளை பேசுகின்ற எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உண்மை நிலை

இதுவரை காலமும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதெல்லாம் வடக்கு மாகாண  மீனவர்களது பிரச்சினைகளின் உண்மை நிலைமைகளை தெளிவாக வெளிகொண்டு வருவதற்கு சந்தரப்பங்களை உருவாக்கியிருந்தார்கள்.

என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊழல்களை வெளிப்படுத்துவேன் : அன்னராசா | Am Shot Dead Will Expose Scandals Against Minister

ஆனால் தமிழர் ஒருவர் கடற்றொழில் அமைச்சராக இருந்து கொண்டு கடற்றொழிலாளர்களை பிளவுபடுத்தி அரசியல் உள்நோக்கத்துடன் வழிநடத்துவது வடக்கு கடற்றொழில் சமூகத்தினராகிய எமக்கு கவலையளிக்கிறது. 

மேலும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களது பிரச்சினை கட்சி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி சார்பானவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றால் எதிர்காலத்தில் பிரச்சினை இன்னும் வீரியமடையும்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஆகவே, குறித்த கட்சி எங்களை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை. கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை தொடர்ந்து நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்றும் அன்னலிங்கம் அன்னராசா மேலும் தெரிவித்துள்ளார்.

கறுப்பு உடையில் எதிர்க்கட்சியினர்: ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

கறுப்பு உடையில் எதிர்க்கட்சியினர்: ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

பிரதான தேர்தல்களில் ஒன்று அக்டோபர் மாதத்திற்குள் நிச்சயம் நடத்தப்படும்: மகிந்த அமரவீர

பிரதான தேர்தல்களில் ஒன்று அக்டோபர் மாதத்திற்குள் நிச்சயம் நடத்தப்படும்: மகிந்த அமரவீர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US