மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Shiranthi Rajapaksa Rajapaksa Family Ranil Wickremesinghe Arrested
By Vethu Aug 26, 2025 01:53 AM GMT
Report

சமகால இலங்கை அரசியல் பரப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ள போதும், வெளிநாட்டு பயணம் ஒன்றுக்காக அரச நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்

ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்

ரணில் கைது மற்றும் விளக்கமறியல்

எனினும் இதுவொரு திட்டமிட்ட வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவே ரணில் ஆதரவு குழுவினரினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள் | After Ranil Arrest Rajapaksa And Co In Danger

வெளிநாட்டுக்கான அரச விஜயத்தின் போது, ரணில் விக்ரமசிங்க லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அவரின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் அதற்காக சுமார் இரண்டு கோடி ரூபா அரச நிதி செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, நாளை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய விஜயம்..

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தனது தனிப்பட்ட விஜயத்திற்காக பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள் | After Ranil Arrest Rajapaksa And Co In Danger

கடந்த ஆட்சியின் போது இந்த விடயம் பெரிதும் எதிர்க்கட்சியினர்களால் பேசப்பட்ட போதும், அது மூடிமறைக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கைது செய்யப்பட்ட நிலையில், ஷிரந்தியின் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

2024ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.

பிரான்ஸிற்கான விஜயத்தின் போது தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள் | After Ranil Arrest Rajapaksa And Co In Danger

ஷிரந்தி ராஜபக்ச உட்பட குழுவில் தூதுவ அதிகாரிகள் இருவரும் இருந்துள்ளனர். அவர்கள் நால்வருக்குமான அறை மற்றும் உணவுக் கட்டணமாக 16,175,465.76 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்த சுற்றுலா பயணத்திற்கு மேலதிகமாக தனிப்பட்ட பயணங்கள் சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அனைத்து தனிப்பட்ட பயணங்களுக்கான வாகன வசதிகள் பெற்றுக் கொள்ளும் போது அதி சொகுசு வாகனங்களையே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக 7,593,061.56 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஷிரந்தி ராஜபக்ச தங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டல், உலகிலேயே அதிகமான கட்டணம் செலுத்தப்படும் ஹோட்டலாகும். அங்கு கட்டணம் அதிகம் என்பதனால் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி உட்பட பல பிரபலங்கள் இந்த ஹோட்டலில் தங்குவதனை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸிற்கான விஜயத்தின் போது ஷிரந்தி குழுவினர் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக நல்லாட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ரணிலுக்கு அளிக்கப்பட்ட சித்திரவதை.. அசாத் சாலியின் பகிரங்க தகவல்

ரணிலுக்கு அளிக்கப்பட்ட சித்திரவதை.. அசாத் சாலியின் பகிரங்க தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US