உறுதிமொழிகளை நிறைவேற்றாத ஜனாதிபதி: ஏமாற்றுக்காரர் என வர்ணிக்கும் தமிழர் தரப்பு
வடக்கு - கிழக்கு மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வழங்கியபோதும் இன்று வரை அதனை நிறைவேற்றாத நிலையே தொடருகிறது என மக்கள் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியுடனான நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “2023ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதன் உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
இதற்கான போச்சுவார்தை நாடகமொன்றை அரங்கேற்றியிருந்தார். எனினும் அந்த நாடகம் தோல்வியில் முடிந்திருந்தது.
அப்போதும் கூட எங்களுடைய தரப்பு அவரை ஏமாற்றுக்காரர் என்றே வர்ணித்திருந்தனர்” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
