மஸ்கெலியாவில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அறநெறி பாடசாலை
Nuwara Eliya
Hinduism
Central Province
By Pradhusas
வரலாற்று சிறப்பு பெற்ற மஸ்கெலியாவில் ஆத்ம ஆதி நாதேஸ்வரர் ஆலயத்தில் அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறநெறிப் பாடசாலை லிங்கேஸ்வரா நற்பணி மன்றத்தின் ஊடாக தொடங்கப்பட்டுள்ளது.
மன்றத்தின் ஸ்தாபக தலைவி அங்முத்து ராணியின் ஏற்பாட்டில் தேசிகர் சுவாமிகளின் வழிகாட்டலில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கற்றல் உபகரணங்கள்
இதன்போது, மங்கள விளக்கேற்றி அறநெறி பாடசாலை தொடர்பில் தெளிவூட்டப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், லிங்கேஸ்வரா நற்பணி மன்ற உறுப்பினர்கள், ஆலய அரங்காவலர் சபையினர், தோட்ட பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 22 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US