முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி பலி
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு(Mullaitivu) - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(03.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முள்ளியவளை, தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மாமூலைப்பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தினை செலுத்திய சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US