கடலுக்கு குளிக்கச்சென்ற 20 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
Srilanka
Death
Hambantota
By Rakesh
அம்பாந்தோட்டை, தங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவெல்ல துறைமுகத்தில், கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார் என்று தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனிமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US