60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்! இரவு முழுவதும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்
60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை பயன்படுத்தி, இரவுக்குள் தெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF)தெரிவித்துள்ளன.
சுமார் 120 வெடிகுண்டுகள் இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை
இவை ஈரானின் இராணுவ ஏவுகணை உற்பத்தி மையங்களையும், ஈரானின் அணுஆய்வு மையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.

இரவு நேரத்தில், ஈரானும் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் சில தாக்குதல்கள் பதிவானதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஈரான் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri