இஸ்ரேலின் வான் பரப்பை கிழித்துச் செல்லும் ஈரானின் Fattah - 01 ஏவுகணைகள்
ஈரான்- இஸ்ரேல் போரானது இன்னும் இரண்டு நாட்களில் மிகப்பெரிய பிரலயமாக அல்லது வேறு வடிவிலும் மாறலாம் எனவும் அது இஸ்ரேல்- அமெரிக்கா கையில் உள்ளது என்று பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேலின் இராணுவ தளங்களை ஈரான் தாக்குகின்றது என்றால் அவர்களுக்கான செட்லைட் உதவிகளை யார் செய்கிறார்கள் என்ற கேள்வியெழும்புகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மீது தாக்குதல் இஸ்ரேல் நடத்திவிட்டு அதனை ஈரான் செய்ததாக குற்றஞ்சாட்டலாம் என்ற தகவல்களும் வெளிவருகின்றன.
இஸ்ரேலிலுள்ள ஏவுகணைகள் இன்னும் 12 நாட்கள் தாக்குபிடிக்கும் என்றும் ஈரானின் ஒரு அலையை தாக்க 100ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வேண்டும் என்றும் சர்வதேச ஊடகங்கமொன்று தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
