தாயால் கைவிடப்பட்ட 4 மாத யானைக்குட்டி கந்தளாயில் மீட்பு
கந்தளாய் சீனிபுர இராணுவ முகாமிற்குப் பின்னால் தாயால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் நான்கு மாத டைய யானைக்குட்டியை வனவிலங்கு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் இந்தக் குட்டி யானையைக் கண்டதையடுத்து, உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
4 மாத யானைக்குட்டி
சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், முதலில் அந்தக் குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி மேலதிக பராமரிப்புக்காக கிரித்தலே வனவிலங்கு சரணாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri